
- This event has passed.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே 372 ஆண்டுகள் பழமையான செப்பேடு கண்டெடுப்பு!
July 2 @ 8:00 am - 5:00 pm
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே 372 ஆண்டுகள் பழமையான செப்பேடு கண்டெடுப்பு! சண்டையில் இறந்த 150 இளவட்டங்களுக்கு பலிக்காணியாக 8 கிராமங்கள் வழங்கப்பட்ட வரலாறு